Posts

Showing posts from September, 2017

தாஜ்மஹால் கல்லறைதான்’ - தொல்லியல் துறை ஒப்புதல்!

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள  தாஜ்மாஹால்  ஒரு கல்லறைதான் என்று மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதன்முறையாகக் கூறியுள்ளது.  தாஜ்மஹால் இருந்த இடத்தில...

மலேசியா மதரசா தீ விபத்தில் தனது 3 மகன்களையும் பறிகொடுத்த விதவை தாய்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த தீ விபத்தில் 25 பேர் இறந்தனர். அதில் 29 வயதான  மெஸ்வானி என்ற விதவைப்பெண்ணின் 3 மகன்களும் உயிரிழந்துள்ளன...

பர்மா பயங்கரவாத அரசின் இராணுவத்தால் இனவழிப்பு செய்யப்படும் முஸ்லீம்கள்

பர்மாவின் பௌத்த மத பயங்கரவாத அரசின் இராணுவம் தினந்தோறும் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. மியன்மாரில் ராக்கின் பகுதியில் வசிக்கும் ரொஹிங்கியா மு...

மலேசியா  மதரசாவில் பயங்கர தீ விபத்து -  25 பேர்  பலி

மலேசியா: மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மதரசா  பள்ளிக்கூடத்தில்  இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தஹ்பீஸ் தாருல் குரான் இட்டிஃபாகியா (Tahfiz Darul Quran Ittifaqiyah)  என்ற பெயரில் மதரசா செயல்பட்டு வருகிறது. 2017 செப்டம்பர் 14  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அந்த மதரசாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி மதரசா விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் பலியாகியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அல்லாஹ் அவர்களுக்கு சுவனப்பூங்காவை வழங்குவானாக!