பிரான்ஸ் நாட்டில் தெருவில் தொழுத முஸ்லிம்கள்

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் இருந்த ஜும்ஆ பள்ளிவாசலை பல்வேறு காரணங்கள் கூறி பாரிஸ் நகர மேயர் மூடிவிட்டார். அப்பள்ளிவாசலில் சுமார் 5000 பேர் ஜும்ஆ தொழுது வந்தனர். அப்பள்ளிவாசலுக்கு பதில் நகருக்கு வெளியே மேயர் இடம் கொடுத்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு அது சென்று வர தூரமாக இருந்தது. பழைய பள்ளிவாசலை ஒப்படைக்க கோரி முஸ்லிம்கள் 2017 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை பாரிஸ்  நகர தெருவில் தொழுதனர்.

மேலும் அறிய:

https://www.thelocal.fr/20171110/french-mayor-leads-protest-to-stop-muslim-worshippers-praying-in-street

Comments

Popular posts from this blog

பர்மா பயங்கரவாத அரசின் இராணுவத்தால் இனவழிப்பு செய்யப்படும் முஸ்லீம்கள்

மலேசியா  மதரசாவில் பயங்கர தீ விபத்து -  25 பேர்  பலி

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி