உத்திரப்பிரதேசத்தில் இந்து முஸ்லிம் கலவரம்
1 அக்டோபர் 2017:
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முகரம் பண்டிகையின் போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியுள்ளது. கலவரத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலவரம் உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
Comments
Post a Comment